Friday, 6 May 2011

எழுதி எழுதி வாழ்வோம்


உங்களை உருவாக்கிய எழுத்துக்கள் தான் எங்களை போன்றவரையும் உருவாக்கியது.நமது எழுத்து இந்த சமூகத்தில் எத்தனையோ மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.அதில் நாம் பெற்ற அனுபவம் இன்னும் பலரை இந்த துறையில் நிலைக்க வைக்க வழியாய் அமையும் என்றால் அந்த பெருமை நம் எழுத்துக்களையே சாரும்.நம் அனுபவத்தை எழுத்துக்களாய் இங்கு விதைப்போம்.உங்களுக்கு இந்த பத்திரிக்கை உலகம் தந்த அனுபவங்களை இங்கே பதிவு செய்து செய்யுங்கள்....
நிச்சயம் நாம் எழுதி எழுதி வாழ்வோம்......

No comments:

Post a Comment